| போகாதே அன்னமிட்டு வுடைத்துஅன்னம் புட்டியரைவில்லைகட்டு கிடத்திலிட்டு பாகமாயெரித்திடவே யுயரவேறிப் பார்த்திடவும் எடுத்துவைத்து மடியில்நின்ற தாகமாடீநு வில்லையரை சோறுவிட்டுத் தாக்கியே வில்லைகட்டி புடமூன்றிட்டால் நாகமாம் வில்லையது சிவந்துபோகும் நாதாக்கள் சொன்னதிந்த நாட்டந்தானே |