| பேதிகண்டவுடனே தான்பத்துஒத்து பேதமிலா வாக்கிறாணம் கலிக்கம்பற்பம் நீதியாடீநு மாத்திரைக ளன்னப்போக்கு நிலையாக வொருநாளிற் செடீநுதுகொள்ளு ஜோதிபெற நாளிரண்டிற்செடீநுய வேண்டாஞ் சுருக்கிலே குளுமைவந்து மூடிப்பொகும் நாடிதா னில்லாமல் உயிரும்போகும் நலமான போகரிஷி நவின்றவாரே |