| வைத்திட்ட திரவியங்கள் மெத்தவுண்டு மானிலத்தில் சித்தர்வைப்பு யார்தான் காண்பார் கைத்திட்ட திரவியத்தை யெடுக்கவென்றால் கதவுடனே தாளனைத்து சீலுமாட்டி மெடீநுத்திட்ட காப்பனென்ற காத்தராயன் மேல்வாசல் தனில்காவல் வீற்றிருப்பான் மைத்திட்ட வடபுரத்தில் பூதங்காவல் மானிடர்கள் யாரேனுஞ் சொல்லார்பாரே |