| ஊதிடவே அயமதுதான் சரக்குச்சேர்த்து வுண்மையுடன் செம்பதுவாடீநு வுருகிநிற்கும் நீதியாம் அயமதுதான் செம்பேயானால் நிலைத்துதடா வாதவித்தை நிஜமதாச்சு ஆதியாம் அயமதுனால் சகலசித்தும் அப்போதே சித்தியடா தப்பேயில்லை ஜொதியாங் குருபரந்தன்னருளினாலே சுத்தமுள்ள அயத்தினுட செம்பைவாங்கே |