| பாரேதா னின்னமொரு கருமானங்கேள் பசுந்தங்கம் இரண்டுதுலாம் பகர்ந்தெடுத்து சேரேதான் மாசியென்ற பத்திரிதன்னால் செழுமையுடன் தானரைத்து புடத்தைப்போடு நேராஏதான் பத்துமுறை போட்டாயானால் நெடிதான செந்தூரம் சொல்லப்போமோ கூரேதான் செந்தூரங் குன்றியுண்ணு குணமாகும் மண்டலத்தில் வடிவுகாணே |