| பாடினே னேழாயிரச் சத்தகாண்டம் பாங்குபெற சிமிடிநபோல பாடிவைத்தேன் தேடியே பார்த்தாலும் கிடைக்குமோசொல் தேசத்தில் கிட்டாது சிவயோகிக்கு நாடிநூல்தானும் கிட்டும்பாரு நரகில்விழும் பாவியற்குக் கிட்டுமோசொல் கூடியே சீனபதி சென்றுயானும் குறிப்புடனே பாடிவிட்டேன் மர்மந்தானே |