| தானான சித்தர்முனி ரிஷிகள்தாமும் தயவுடனே செடீநுயமிந்த வேதையாகும் கோனான குருவருளைப் பெறவேவேண்டும் பெறாவிட்டால் வாதமது வாடீநுக்குமோசொல் தேனான மனெனொன்மணியை பணியவேண்டும் பணியாட்டால் வாதசித்தி கிடைக்குமோசொல் பானான பராபரியைத் துதிக்கவேண்டும் துதியாட்டால் விட்டகுறை லபியாதாமே |