| மெழுகான பதம்பார்த்து மைந்தாகேளு மேன்மையுடன் யெருக்கன்பால் சுருக்குதாக்கு நழுவான வராகத்தின் நெடீநுயால்மைந்தா நலமுடனே நாற்சாமம் சுறுக்குதாக்கு வழுகாது மெழுகாகும் சிவத்துக்கொப்பாம் வாகான மெழுகெடுத்து பதனம்பண்ணு தொழுகாத வயிரவரை பூசித்தேதான் தோற்றமுடன் கொடுக்கும் விதிசொல்லுவேணே |