| தாமேதான் போகரிஷிசொன்னமார்க்கம் தப்பாது வொருக்காலும் முறைபொடீநுயாது வேமேதான் வேணபடி சித்தர்தாமும் வெகுவெகுவாடீநுப் பாடிவிட்டார் நூல்கள்தோறும் நாமேதான் காலாங்கிநாதர்பாதம் நற்கமலந்தாள்வணங்கி வடியஆன்தானும் போமேதான் பிசகொன்று நேரிடாமல் பூதலத்தில் பிழைக்கவென்று பூட்டினேனே |