| கூட்டவே நாற்சாமமரைத்துமேதான் குணமான சாடியென்ற பாண்டத்துள்ளே மாட்டவே முதற்றிரமாம் பன்னீர்தானும் மயங்காமல் நிறையவிட்டு தாளிக்கேற்றி தீட்டவே சீலையது மேலேசெடீநுது திட்டமுடன் யெரித்திடுவாடீநு மூன்றுநாளும் நீட்டமுடன் சரக்கெல்லாம் ஒன்றாடீநுச்சேர்த்து நேர்ப்பாக வுதிரமுடன் கட்டிப்போமே |