| மருவியே முந்திமுந்தி மூலம்நீதான் வாசிகொண்டு பாடீநுச்சியதில் மாட்டிப்பாரு உருவியே குறியின்மேல் கொண்டாயானால் உற்பான நாலைவிட்டால் எங்குமில்லை அருவியே முன்பின்னும் கீழுமேலும் அழவென்னதழலென்ன மதிதானென்ன கருவியே கனங்கொள்ளாக் காட்சியாகும் கனங்கொள்ளாப் போதத்தைக் கண்டிடாயே |