| வெளுப்பான மத்ததனை யுடைத்துப்பாரு வெகுளாமல் சிறுமணியாங் கருவுகட்டி பளுக்கான மூசையிட்டு வுருக்கித்தீரு பாலகனே கருக்களிலே துவாரமிட்டு சுளுக்கான கருக்களிலே வார்ப்பாயானால் சூட்சமுடன் முத்ததுவும் பாடீநுந்துநிற்கும் தளுக்கான முத்ததனை யெடுத்துக்கொண்டு தண்மைபெற ராஜரிடம் சென்றுபாரே |