| தாமேதான் சத்தியங்களுண்டு தரணிதனில் பொடீநுசொல்வார் மாண்பர்தாமும் வேமேதான் நீதிமனுமுறைகளுண்டு வெகுகோடி வத்தைகளுஞ்செடீநுவாரப்பா போமேதான் பொடீநுயொன்றஞ் சொல்லமாட்டார் பொன்னுலகுக் கொப்பான மாந்தரப்பா நாமேதான் கண்டபடி சொன்னேனப்பா நாட்டினிலே சீனத்துக் கிணையாகாரே |