| நேர்மையாஞ் சாரமது கட்டிற்றானால் நெடுந்தூரம் வேதைமுகங்காணலாகும் கூர்மையாம் சூதத்தைக் கொல்லும்காலன் கொடிதான சுன்னமதை செப்பவென்றால் வார்மையாம் வுப்புக்குச் சத்துருவேயாகும் வாகான செந்தூரகோடிவேதை மேர்மையாஞ் சித்தர்முனி செடீநுவாரப்பா மேதினியில் மற்றவரால் செடீநுயப்போமோ |