| போடவே சட்டிதனில் பொதிந்துமூடி பொங்காமல் சீலையது வலுவாடீநுச் செடீநுது சூடவே தணல்மூட்டி மூன்றுநாளாடீநு சுகம்பெறவே தானெரிப்பாயஃ மைந்தாகேளு தூடவே யாறினபின் னெடுத்துப்பாரு துடியான சாரமதுக் கிணைவேறுண்டோ ஆடவே சாரமதை யென்னசொல்வேன் அப்பனே கருவாளி சொல்வான்பாரே |