| தாக்கவே பாஷாணம் புகையடங்கி சார்புடனே கட்டியது பொருமிக்கொல்லும் நோக்கவே பூநீறு வுப்பெடுத்து நுணுக்கமுடன் தான்சேர்த்து கவசஞ்செடீநுது போக்கவே ரவிதனிலே காயவைத்து பொங்கமுடன் சுண்ணாம்புசீலைசெடீநுது பார்க்கவே சட்டிதனில் மணல்தான்கொட்டிபாங்காக நடுமையம் வைத்திடாயே |