| வாங்கியே முன்னரைத்த சரக்கையெல்லாம் மார்க்கமுடன் கலசத்தினுள்ளேபோட்டு தேங்கியே திரியாதே மைந்தாகேளு தெளிவான வங்கமதை சரக்கில்போட்டு ஓங்கியே சில்லிட்டு சீலைசெடீநுது வுத்தமனே கோழியென்ற புடத்தைப்போடு தூங்கியே திரியாதே மைந்தாபாரு துடியான களங்குபோ லிருக்கும்பாரே |