| ஆச்சென்ற ஓரெழுத்தால் கோபமாச்சு அரகறா உற்பனமும் ஒடுங்கின மூலமாச்சு ஓச்சென்ற எழுத்தாலே ஒளியுமாச்சு உள்ளடங்கிச் சோதியைப்போல் நந்திநந்தி தேச்சென்ற வெழுத்தடங்கில் ஜோதிகாணும் தேகமுமே விளக்கொளியாஞ் சிந்தையில்லை நாச்சென்ற சந்திரனுஞ் சூரியனும் ஒன்றாடீநு தயங்காதே சுழிமுனையில் பேணிகூடே |