| மெத்தவுண்டு முழுமடையர் என்னசொல்வார் முனையான சாத்திரங்கள் மிகப்பாறாமல் சுத்தமுடன் ரஇஷிமுனிவர் சொன்னநூலை சூட்சாதிசூட்சங் காணாமற்றான் பத்தரென்ன சித்தர்களை மெத்தப்பேசி பலபலவாடீநு சாத்திரத்தை மறைப்புசெடீநுவார் குத்தமென்று திட்டியல்லோ சாபந்தன்னை குவலயத்தில் தேடிக்கொள்ளு மாண்பராமே |