| ஆமப்பா வின்னமொரு கருமானங்கேள் அப்பனே சங்குயென்ற பாஷாணந்தான் தாமப்பா திருகள்ளி பாலைவாங்கி தப்பாமற்றான்சுருக்கு சாமம்நாலு வேமப்பா கொடுத்தவுடன் கட்டிப்போகும் வேகமுடன் கடுஞ்சுருக்கு சொல்லப்போமோ நாமப்பா மெழுகுவகை போக்குசொல்வோம் நாதாக்கள்மறைப்பையெல்லாம் நவில்வேண்பாரே |