| காணவே பாடினதோர் கூத்தைப்பார்த்து கருத்துரைத்து பின்புதான்வாதம்பாரு பானவே பாதரவா நோக்கிப்பாரு பாதந்தல்லாடியதோர் கூத்துங்காணும் கானவே வாசியுட நட்பைக்கண்டால் நடனமாடீநு கூத்ததுவும் கண்முன் காணும் தானவே நடனத்தின் கூத்துகண்டால் தடித்ததோர்சாவும் பொடீநுயாகிப்போமே |