| பாரேதான் எந்நூலைப்பாராவிட்டால் பாங்கான முப்பதுவுங் காணாவிட்டால் சீரேதான் வளையற்காற் நஞ்சானாலும் தீவரமாடீநுதானெடுத்து பூமுடித்தால் நேரேதான் சரக்கெல்லாங் கட்டலாகும் நிலையாத சரக்கெல்லாம் நிற்கப்பண்ணும் நேரேதான் வேதையிதுக்கோடும்வித்தை விழலாகப்போகாது வேண்டிச்செடீநுயே |