| பாடினா ரிந்நூலில் சொன்னசித்தர் பழக்கமுடன் சொல்லவில்லை மறைத்துப்போட்டார் பாடினார் பலபலவாந்துறைகள் சொன்னார் பக்குவங்கள் யாதொன்றுங்கூறவில்லை பாடினார் அவரவர்கள் நூல்கள்தன்னில் பலபேர்கள் மறைப்புகளைக் காணவில்லை பாடினார் துறைமுகமுஞ்சொல்லவில்லை பாடிக்கெட்டலைந்தார் கோடிபேரே |