| பரிந்துபார் முதற்பாழில் பூதபூதம் புரியாதவன்தான் வாதியாவான் எரிந்துபாரண்டன்பாடிநதேதிட்டாக்கா லெட்டெட்டு மறுபத்துநாலாஞ் சித்தன் முரிந்துபார் மூணாம்பாடிந புக்கினாக்கால் மூச்சான வாதுபது பிரந்ததானம் கரிந்துபார் நால்பரிஞ்ச போகுவிடங்கண்டால் எமனடுங்கிப்போவான் இடம்காட்டிடாமே |