| கமலந்தானெரிப்பா யானபின்பு கருவாக யிப்படியே பத்துமுறைதானும் விமலமாஞ் செந்தூரமிகவேசெடீநுது விருப்பமுடன் குப்பிதனில் பதனம்பண்ணு புமலமாடீநு செம்புருக்கி நாலுக்கொன்று புகழுடனே செந்தூரங்கொடுத்தூது தமலமாம் ரவிதானும் கட்டிப்போகும் தாக்கடா மதிதனிலே நாலுக்கொன்றே |