| மதிப்பிட்டே னின்னமொரு கருமானங்கேள் மாசற்ற மனவிரும்பு பலமோவைந்து கதிப்புடனே பொடிபொடியாடீநு சன்னமாக கண்டிடைக்கு கெந்தியொரு பலமேபத்து வெதுப்புடனே கையாளின் சாற்றினாலே விளங்கவே நாற்சாம மரைத்தபின்பு துதிப்புடனே பில்லைதட்டி காயவைத்து துப்புரவாடீநு சட்டிதனில் பில்லைவையே |