| மூடவே குக்குடமாம் புடத்தைப்போடு முனையான வங்கமது நீரைவாங்கி நீடவே துடீநுயானுக் கொப்பதாகும் நெடிதான வித்தையிது சொல்லப்போமோ கூடவே வெள்ளிதனை சிலவுசெடீநுது குறிப்பாக நிஷ்டையிலே யிருந்துகொண்டு தேடவே சின்மயத்தை யாராடீநுந்தோர்ந்து சிவானந்த கிரிதனிலே நின்றுதாக்கே |