| காணவே செந்தூரம் களஞ்சிதூக்கு கருவான வெண்காரம் காற்கழஞ்சி தோணவே இரண்டுமொன்றாடீநு தானரைத்து துப்புரவாடீநு ரவிதனிலே சரியாடீநுதூக்கி மாணவே மூசைதனில் செம்புருக்கி மதிப்புடனே கிராசமது தானேயீவாடீநு பாணம்போல் செம்பதுவு மூறல்நீக்கி பசுமைநிறம் செம்பொன்னு நிறமதாமே |