| தர்மமாமிருதாரு சிங்கிசேர்தான் தயவான செவ்வாலம் பழந்தான்கொண்டு பூமான தேங்காடீநுபோல் அரைத்துருட்டிப் பொலிவான சிங்கியைத்தான் பொதிந்துமூடு கரமான சீலையது வலுவாடீநுச்செடீநுது கனமான புடமதுதான் போட்டாயானால் வேதான சிங்கியது கட்டிப்போடும் வெடியான யுப்பதுவும் கூடக்கூட்டே |