| கண்டிட்ட சழிமுனையில் மன்னமோட்டி கண்மூடிவிழிரெண்டும் நினைவில்நோக்க பண்டிட்ட நினைகாரம் பளிச்சென்று தோனும் பராபரமாமணித்தாயும் பரியொன்றீடீநுந்தாள் அண்டிடு ஏறுனால் அகண்டவெளிகாட்டும் ஆண்மையாம் போதத்தி லடுத்திவிக்கும் குண்டிட்டு பரத்தினடி தன்னிற்காட்டுஞ் சுருதி மனோன்மணித்தாயும் வாவென்பாளே |