| அரஉள்செடீநுதா ரெந்தனையு மழைத்துச்சென்று அனேகவித தருமான வுளவுஞ்சொல்லி பொருளிந்த குகைமுதலு மருமங்காட்டி போக்கான வழிதுறையு மிகவுரைத்து இருள்சேர்ந்த பாறையது தன்னிற்சென்று யெழிலான பச்சைமலை தன்னைக்காட்டி இருள்சேர்ந்த பொன்வளையுந் தலமுங்காட்டி மூதண்டமான ரசக்கிணற்சொன்னாரே |