| நடந்தேனே சீனபதி நாடிவந்தேன் நானங்கே சிகாலமிருந்துபார்த்தேன் தொடர்ந்தேனே தட்சினமாம்பதிக்கு வந்தேன் தொடரான வஞ்சனமாங் கிரியில்வாழும் அடர்ந்தேனே யவரிடமாங் குகையிற்சென்று அடங்காத சாத்திரத்தி னளவுபார்த்துக் கடந்தேனே சிகரமலை மேலைசென்றேன் கடாட்சிக்க ரிஷபத்தை துறைபார்த்தேனே |