| சொல்லுவார் பொன்னென்ற காட்டையெல்லாம் சூட்சமுடன் சூட்சமுடன்றானுரைப்பார் வதீதமெத்த வெல்லுவார் அயோத்திநகராசனான வீரியனா மரிச்சந்திரன் வைத்தபொன்னை கெல்லுவாரஃ பாதாளவஞ்சனத்தைக் கீர்த்தியுடன்றான் கொடுப்பார்மைந்தாகேளு புல்லுவார் புரூரன்றன் பொன்னையெல்லாம் பொருப்பாகத் தானெடுக்கும் வகைசொல்வாரே |