| தானான களங்கமதை யென்னசொல்வேன் தாக்கான வெள்ளிசெம்பில் தன்னிற்றாக்கு கோனான குருமுறையாடீநு வூதிப்போடு குணமான மாற்றதுவும் சொல்லப்போமோ வேனான நாலிலோர் தங்கம்சேர்த்து விருப்பமுடன் தகடடித்துப் புடத்தைப்போடு மானான மாற்றதுவும் மிகுதியாகி மாசற்ற தங்கமது வாகும்பாரே |