| உண்மையாஞ் சதகோடி சூரியன்போல் வுத்தமனே தாமுறைப்போ முறுதியாக தன்மையாடீநு பாஷாணம்வீரந்தானும் பாங்கான ரசமுடனே காரந்தானும் தண்மையாடீநுப் பூநீறு சுண்ணாம்போடு தாக்கியே தானரைப்பாடீநு உமிநீராலே வண்மையாடீநு செம்பகலில் வைத்துமூடி வாகாகப் புடம்போட வெளுக்கும்செம்பே |