| பண்ணவே நிர்வாணி நிர்த்தஞ்செடீநுவாள் பாங்கான வாறுதலங் காணலாகும் எண்ணவே யுகாந்தவரைக் காணலாகும் யெளிதான கும்பகத்தை நிறுத்தவேண்டும் திண்ணவே பதாம்புயத்தை நண்ணவேண்டும் தெளிவான ரேசகத்தை யறியவேண்டும் கண்ணவே கால்மாடு தலைமாடெல்லாம் கருத்தினிலே யெப்போதும் நாட்டுவீரே |