| ஓட்டுவது சவர்க்காரச் சுன்னந்தொட்டு உப்பினுட வுறதிதொட்டு வுயர்ந்துஓடும் ஆட்டுவது வர்ணமென்ற சூதத்தாலே ஆச்சரியஞ் சிவப்பென்ன கெந்தியாலே பூட்டுவது தங்கத்தால் காரத்தாலே பூப்போலாஞ் சுன்னமென்ன வீரந்தானே நாட்டுவது விண்ணான பூரத்தாலே நலமான வாதமிதிலடங்கிப்போச்சே |