| என்னவே புடத்துக்கே ஒப்பு ஈசனுடபுடந்தானுந் தோற்றுப்போகும் மன்னவே மணித்தாயார் சொல்லையானும் வகைவகையாடீநுச் சோதித்து யானுங்கண்டேன் கன்னவேயுபசங்கள் நூற்றிரண்டுபத்தும் காரசாரங்கள் மதலிருபத்தைந்து பன்னவே பாஷாணமறுபத்துநாலும் பாங்கான நவலோகம் நவாஷ்ட்டின்மூட்டே |