| படியைந்து கோமியத்தைக் கூடவாரு பாங்கான கழுதையொடு குதிரையானை நெடியைந்து ஆடோடுநாலுங்கேளு நிலவரமாயமுரிபடியைந்யுவாரு கொடியைந்து படிதானும் நாற்பதாச்சு கூசாதே சாம்பலுக்குங் கரைத்துவைத்து தேடியைந்து மூன்றுநாள் தெளிவைவாங்கிச் சிறப்பாக வடுப்பேற்றி யெரித்திடாயே |