| ஆக்குவது சூதமது குகையில்நின்று அமளியாயுருக்கையிலே பூநாகத்தை நோக்குவது சமனாகக் கொடுத்துவாங்கி நேராகப்புடமிட்டு விடுவித்தாக்கால் தேக்குவது சூதமென்ற ராஜாவுக்குச் சிவணுண்ட ஆலம்போல்பசியண்டாகும் நீக்குவது அரசனைப்போல் நினைத்ததெல்லாம் வெல்லும் நேரிட்ட கெந்திசத்தை யிட்டுத்தாண்டே |