| கேளுநீ யானையென்ற சூதராஜன் கெவனத்தில் பறக்கின்ற மார்க்கமெல்லாம் கேளுநீ பரிசுத்த வேமமாக விbங்கியதோர் பகலிரவுமொன்றாடீநுக்காட்ட தாளுநீ நிமைக்குமுன்னே கோடிகாதஞ் சஞ்சரித்து அடுக்கெல்லாம் தாண்டியேற மீளுநீ அட்டமா சித்தியாடமிருந்துவட வாக்கினிபோல் பசியண்டாக்கே |