| சித்தியாம் வெகுசுளுக்கு நாகபற்பம் திறமாகக் கேளுங்கள் மாணாக்காளே பத்தியாம் நாகமதுபலந்தான்பத்து பகருகின்ற இலுப்பைநெடீநுயில் சாரம்போட்டு மத்தியாமூமாறுதரம்தான்சாடீநுத்து முகியாமல் தகடுதட்டிப் புளியிலைபோல்நறுக்கிக் கத்தியாங் கடுகொருபலந்தானைந்து காரமாமிளகாயம் பலமுமஞ்சே |