| பாழாகும் வஸ்துசுத்தி பானந்தன்னைப் பதையாமற் சொன்னோர்க்கு அல்லலுண்டாம் கூழாகும் கஞ்சிக்கி ஏங்கிஏங்கிக் கொடிதான பெருவயறுஏளையெடீநுதி மீழாகுங்குணமுவலி பித்துக்கொண்டு மிகையெடீநுதி நகையெடீநுதி வீடுதோறும் நாளாக யிரப்புண்டு கொடுப்பார்க்கைபார்த்து நமனுக்குப்பகையாகி நரகெடீநுவானே |