| வழக்கிட்டுச் சண்டைகொண்டு பின்னொருவன்வந்து வாதியொருபரதேசிவந்தானப்பா வழக்கிட்டு தொழில்செடீநுது கடையில்விற்றான் நான்பார்த்தேன் வெகுசுளுவு நீயும்பாரு அமுக்கிட்டு ஒன்றோடெஒன்றைச்சேர்த்து அமர்த்தியவர்புடம் போடப்புகைத்துப்போயி பழுக்கிட்டு இப்படியே சாகுமட்டும் புலம்பியிறந்துண்டவர்கள் கோடியாமே |