| தானான சரக்கதனை தசப்பங்காக்கிச் சார்பான லிங்கமதுக் கங்கிபூட்டி வேனாக ரவிதனிலே காயவைத்து விருப்பமுட னோட்டில்வைத்து சீலைசெடீநுது கோனான குக்குடத்தி லிறுக்கிக்கட்டும் குருவான வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று மானாகக் கொடுத்திடவே வுருகிப்பாயும் மாசற்ற களங்கதுவு மாகும்பாரே |