| பான்மையாம் லாகிரியை நீக்கவேண்டும் பாங்கான மோகமதை தவிர்க்க வேண்டும் மேன்மையாஞ் சின்மயத்தைப் பூசித்தேதான் மேலானகருவிகரணாதியெல்லாம் வான்மையா மடிமுடியுங் கண்டுமேதான் வாகுடனே பராபரியை நிர்த்தஞ்செடீநுது துன்மைபெற வஷ்டாங்கயோகஞ்சென்று துறைகோடி முடியுமட்டும் துலைவாடீநுநில்லே |