| தானான களங்குதன்னை யோட்டில்வைத்து தகமைபெற வூதிடவேதெளிவதாகி வஆனான ரவிமதியமொன்றாடீநுச் சேர்ந்து விரைவான மாற்றதுவும் மிகுதியாகும் கோனான குருவருளால் வாதசித்திக் குணமானசின்மயமும் வெளியாடீநுத்தோன்றும் பானான சிவயோகந் தன்னில்சென்று பாருலகில் வாழுவது பான்மையோர்க்கே |