| ஒப்பல்ல ஒப்பல்லதிந்து பூரணந்தான் உண்மையாங் கனாயில்லை பாடீநுந்திட்டாக்கால் கப்பல்ல களங்கற்ற பூரணந்தான் கரையற்ற நின்ற ஒளி மனபோதந்தான் நிப்பல்லென்ற பெண்பிள்ளை நாட்டநிறையற்ற நிர்க்குணந்தான் மௌனமாகும் முப்பல்ல மோனமாஞ் சமாதியுற்று முனைநாசியூடி குலமுத்தியாமே |