| பன்மையாடீநு கடல்தனிலே வீடிநந்தபேருக்கு பருந்தொப்பங் கைதனிலே கிட்டினாற்போல் மேன்மையாடீநு போகரிஷி மனமுவந்து மதினியில் காயாதிகற்பஞ்சொல்வேன் கான்மையாம் சதவீசி காந்தந்தன்னை களிப்புடனே பலமெடுத்துக் கல்வமிட்டு வான்மையாடீநு தாளகமும் விராகனொன்று வாகபாஷாணம் விராகனொன்றே |