| நின்றதுமே துஷ்டர்களை யகலத்தள்ளி நிட்சயமாடீநுக் கருவிகாண் ஆதியெல்லாம் வென்றுமே யாராடீநுந்துமேலுக்கேறி வேதாந்த விளக்கொளியை மேவிப்பாரு குன்றுமேலிருந்தாலும் குறைவுமுண்டோ கூறவே கும்பகத்திலிருந்துகொண்டு கன்றுதான் தாடீநுதனையே தேடினாற்போல் கடுகவே சின்மயத்தை யறிந்துகொள்ளே |